நூருல் ஹுதா உமர்
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக நிதியாளர் மங்கள வன்னியாராச்சி மற்றும் பிரதிப் பதிவாளர்களான எம்.ஐ. நவ்பர் மற்றும் திரு.பி.எம்.முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவினரினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவிக்கப்பட்டார்.



Post A Comment:
0 comments so far,add yours