(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தர பாடசாலையின்  சாரணிய அணியினர் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒல்லாந்தரால்  நிருமாணிக்கப்பட்ட  மட்டக்களப்பு கோட்டைக்கு கள விஜயமொன்றை இன்று (15) மேற்கொண்டனர்.

பாடசாலையின் சாரணிய இயக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியை ஜெய சக்தி புவீந்திரன் இன் வழிகாட்டலில் 5 சாரண அணியின் 25 மாணவர்கள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours