( வி.ரி.
சகாதேவராஜா)
இரண்டு சிறுநீகங்களையும் இழந்த தாய்க்கு மாதாந்த கொடுப்பனவை மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் வழங்கி வருகிறது.
ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் பு.ரமணன் அந்த நிதி உதவியை நேற்று முன்தினம் குருமண்வெளியில் வழங்கி வைத்தார்.
இதேவேளை, மண்டூர் தம்பலவத்தை பகுதியில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவருக்கு சக்கர நாற்காலியையும் வழங்கி வைத்தார்.


Post A Comment:
0 comments so far,add yours