இ.சுதாகரன்
நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தனுசியா ராஜசேகர் மற்றும் அழகியல் பாடங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட ஆசிரியகள் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் கல்வி ஆண்டுகளில் தரம் 10,11ஆகிய தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் அழகியற் பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான இரு வருட விசேட செயற்றிட்டத்தினை நடை முறைப்படுத்துவற்கான முன்மொழிவுகள் மற்றும் அழகியற் கலைக் கூடத்தினை கல்வி வலயத்தில் நடை முறைப்படுத்துதல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours