( காரைதீவு சகா)
எனும் தொனிப்பொருளிலான பாடசாலைமட்ட கண்காட்சி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
பாடசாலை
அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா
தேவராஜா கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours