( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக தேசியமட்ட ஆண்களுக்கான
வலைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு மாவட்ட அணியை காரைதீவு அணி வெற்றி
தோற்கடித்து வெற்றி வாகை சூடிய து.
இந்த போட்டி மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை இடம்பெற்றது.
இப்போட்டிகளில் அம்பாறை மாவட்ட அணி முதல் போட்டியில் கொழும்பு மாவட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours