குருமண்வெளி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிருவாக சபையினர் குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தின் மின்கட்டணம்இ நீர் கட்டணம்  ஆகிய  92750.00 செலுத்தி பாடசாலை மின்துண்டிப்பை தடுத்தமைக்காக ஆலய   தலைவர் அ.ரவீந்திரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர்  சோ.செல்வம் தலைமையில்  இடம்பெற்றது

இந்நிகழ்வில் பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் எஸ் ராஜதுரை அவர்களுக்கும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இச் சமூகநேயப்பணியினைப் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours