(எம்.ஏ.றமீஸ்)
பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.பிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 28 சிரேஷ்ட பிரஜைகளுக்கு இவ்வுதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வயோதிப நோயாளிகள், நீண்ட கால படுக்கையில் உள்ள முதியோர்கள், வருமானமற்ற சிரேஷ்ட பிரஜைகள் போன்ற தெரிவு செய்யப்பட்ட முதியோருக்கு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கென கட்டில் மெத்தைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உதவிப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours