(அஸ்ஹர் இப்றாஹிம்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்கு செய்திருந்த இளைஞர், யுவதிகளுக்கான மூன்று நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் நிந்தவூர் அல் மதீனா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பிராந்திய பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோஸ்தர்களும், பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours