(அஸ்ஹர் இப்றாஹிம்)


மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி பஷீர் சேகுதாவூத் பொது நூலகத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வானது   நூலகப் பொறுப்பாளர் திரு வே. நளீந்திரன்  தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன் மற்றும் ஏறாவூர் நகர சபையின்  செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் ஆகியோரும்
கௌரவ அதிதிகளாக முன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜஃபர்.சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோதினி சிவமலர்,நூலக நெறிப்படுத்தல் உத்தியோஸ்தர்களான ,சந்திரகுமார் நழிந்திரன் ,முகைதீன் ,பஹார்   இவர்களோடு பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்  சமூக சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும்  கலந்து சிறப்பித்தனர்.  

இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன. 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours