மூத்த ஊடகவியலாளர் மருதமுனை பீ.எம்.எம்.ஏ.காதர் காலமானார். - December 19, 2023 உள்நாட்டுச் செய்திகள், (அஸ்ஹர் இப்றாஹிம்)சிரேஷ்ட ஊடகவியலாளர் மருதமுனையைச் சேர்ந்த பீ.எம்.எம்.ஏ.காதர் திங்கட் கிழமை காலமானார். மூன்று தசாப்தங்களாக இலங்கையிலுள்ள தேசிய பத்திரிகைகளில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய இவர் சிறந்ததொரு இலக்கியவாதியுமாவார். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours