(அஸ்ஹர் இப்றாஹிம்)


சிரேஷ்ட ஊடகவியலாளர் மருதமுனையைச் சேர்ந்த பீ.எம்.எம்.ஏ.காதர் திங்கட் கிழமை காலமானார். 

மூன்று தசாப்தங்களாக இலங்கையிலுள்ள தேசிய பத்திரிகைகளில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய இவர் சிறந்ததொரு இலக்கியவாதியுமாவார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours