(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது ஓ.ஜி.சமூக அமைப்பு மற்றும் ஓ.ஜீ.விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் இணைந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களை சாய்ந்தமருதில் சந்தித்தனர்.
இதன் போது ஓ.ஜி.சமூக அமைப்பால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கடற்கரை ஓ.ஜி.ஓய்வு பூங்காவினையும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு அதனை சிறந்ததொரு பூங்காவாக மெருகூட்டித் தருவதாகவும் மற்றும் ஓ.ஜி. விளையாட்டுக் கழகத்திற்கு தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours