டயலொக் ஆசீ ஆடா பீ.எல்.சி.நிறுவனம் இலங்கை விமானப்படை மற்றும் ஈ.டபிளியூ. தகவல் முறைமை ஆகியவற்றுடன் இணைந்து திருகோணமலை, கன்னியா, இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் கணினி ஆய்வுகூடத்தை மறுசீரமைத்து மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக்கு டிஜிடெல் உபகரணங்களை வழங்கியது.
பாடசாலை அதிபர் தாமோதரம்பிள்ளை சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் டயலொக் நிறுவன உத்தியோஸ்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours