நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியில் மேற் கொண்ட திடீர் சுற்றுவளைப்பில் 43 வயதுடைய பெண்ணொருவர் கடந்த வியாளன் (21) சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 620 மில்லி கிராம் ஹெராயின், 6,78,900 ரூபா பணம் மற்றும் 16 கையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours