(எம்.எம்.றம்ஸீன்)


கல்முனை மாநகர சபையில் பொது மக்களுக்கான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்பட்ட Onestop Service - முகப்பு அலுவலகம்  திங்கட்கிழமை (01) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகரசபை உத்தியோஸ்தர்கள், மாநகரசபை பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜவ்ஸி உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours