(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு
கல்லடி விவேகானந்தபுரத்தில் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு
தொகுதி மக்களுக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஒரு தொகுதி சமைத்து உணவை
இன்று(2) செவ்வாய்க்கிழமை பகல் வழங்கியது .
இராமகிருஷ்ண
மிஷன் மட்டக்களப்பு சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னின்று அந்த சமைத்த உணவுகளை மக்களுக்கு வழங்கி
வைத்தார் .
Post A Comment:
0 comments so far,add yours