(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் பணிந்துரைக்கமைவாக ISRC நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (20) நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours