(அஸ்ஹர் இப்றாஹிம்)


கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் பணிந்துரைக்கமைவாக ISRC நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை  (20) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம். எச் சனூஸ், ISRC பிரதிநிதிகள்,  கல்லூரி நிருவாககத்தினர் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்

.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours