நாஹேஸ்வரி ஹென்றி வில்லியம்ஸ்அவர்களின் குடும்பத்தினரினால் இவ் உணவு வழங்கிவைக்கப்பட்டது இவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்.ஹட்டன், யாழ்ப்பாணம், மலையக பாடசாலைகளில் ஆசிரியராகவும்யாழ்ப்பாணப் பாடசாலை பரி. மரியாள் கல்லூரியில் ( St. Mary’s college- OLR அதிபராகவும் கடமையாற்றி இளைப்பாறிய பின்னர்நீர்கொழும்பு நகரில் வசித்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தித்ததுடன்பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியம் அன்னாரது குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours