(எம்.எம்.றம்ஸீன்)
அங்கவீனமுற்றோர் தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாற்று திறனாளிகளின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் தலைமையில் (26) வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ( சமூக சேவை பிரிவு) எம்.எம். சித்தி நளீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours