( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான பாடசாலை நிலைப்படுத்தல் கடிதம் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது.

இலங்கை அதிபர் சேவைதரம் 03 க்கான போட்டி ப்பரீட்சை கடந்த2019 நடைபெற்றது.

இதற்கானநேர்முகப்பரீட்சை கடந்த 2023ல்நடைபெற்று அதிபர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

பயிற்சிக்கு பின்னர் பாடசாலை வழங்கும் பணி தற்போது இடம் பெற்றது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours