(அஸ்ஹர் இப்றாஹிம்)


மாத்தளை பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ காவடி தீ மிதிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை(23) இடம்பெற்றது.
வரலாறு காணாத பெரும் திரளான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து  கலந்து கொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours