(எம்.எம்.றம்ஸீன்)
சாளம்பைக்கேணி-04 மத்திய முகாம் பிரதேசத்தில் சுமார் 76 வருடங்களாக இயங்கி வருகின்ற ஸாகிறா பாலர் பாடசாலையினால் சிறுவர்களுக்கான கலை, கலாச்சார நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் திருமதி. ஏ.பஸீலா ஆசிரியை அவர்களின் தலைமையில் ஏற்பகடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours