சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி அண்மையில் அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.முஸ்தாக்அலி நாவிதன்வெளிப்பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் நிரோஜன் ஆலயத்தலைவர் உதயகுமார் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றிபெற்றமாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours