வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வெற்றித்தளம் எனும் விஷேட செயற்றிட்டத்தின் ஒருபகுதியான நிபுணத்துவச் செயலமர்வு  இவ்வருடம் கா.பொ.த சாதாரணதரப்  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குக் கணிதப்பாடத்தின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் கணிதப்பாட செயலமர்வு வியாழக்கிழமை 7 ஆம் திகதி வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபர் க.தியாகராஜா தலைமையில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இச் செயலமர்வினை சமூகநோக்குடன் ஓய்வுபெற்ற அதிபரும் கணிதப்பாடா ஆசிரியருமான அம்சாத் அதிபர் அவர்கள் முன்னெடுத்து இருந்தனர்

இச்செயலமர்வுக்கான ஒழுங்கமைப்பினை பாடசாலையின் முகாமைத்துவக்குழு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours