(அஸ்ஹர் இப்றாஹிம்)



மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் அமர்ந்து விளையாடும் சுழலும் இராட்டினம் உடைந்து விழுந்நதால் படுகாயமடைந்த நிலையில் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பில  கீழ் இயங்கி வரும் இச் சிறுவர் பூங்காவில் நோன்பு பெருநாளையொட்டி பெரும் தொகையில் சிறுவர் பூங்காவில் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் சிறுவர்கள் கலந்து கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours