( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும்
பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி
சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு இடம்பெற்று வருகின்றது.
முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்களான த. கலையரசன், க. கோடீஸ்வரன், முன்னாள் தவிசாளர்
கி. ஜெயசிறில், சட்டமானி அ.நிதான்சன் , சட்டத்தரணி கே. ஜெயசுதன்,அதிபர்
கே. ஜனார்த்தனன், சமூக செயற்பாட்டாளர்களான இந்தோனேஸ் , ரமேஷ்,, ரூபசாந்தன்
,கோபிகா இவ்வாறு சிலரின் பெயர்கள் கட்சிக்கு கிடைத்துள்ளன .
Post A Comment:
0 comments so far,add yours