மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்த்தி தலைமையில் இடம்டபெற்றது

இந்நிகழ்வினை தமிழரசுக்கட்சியின் பிரதேசசபைத் தேர்தலுக்கான  வேட்பாளர் மு.தேவரெட்ணம் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours