இலங்கையின்
77 வது சுதந்திரதின வைபவம் இன்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில்
நடைபெற்றபோது வலயக்கல்விப்பணிப்பார் எஸ்.மகேந்திரகுமார் தேசியக்கொடியேற்றி
உரையாற்றுவதையும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கல்வி
அதிகாரிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் சூழ நிற்பதையும் மாணவிகள் தேசிய கீதம்
இசைப்பதையும் படங்களில் காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours