நாபீர் பௌண்டேசனின் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் இதனை வழங்கி வைத்தார்.
இதில் பள்ளிவாசலின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், ஜமாத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours