( வி.ரி.சகாதேவராஜா)
வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் (11) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
ஆலய
பரிபாலன சபைத் தலைவர் முருக பக்தர் சுப்பிரமணியம் தியாகராஜா ( இ.அதிபர்)
தலைமையில் மகோற்சவகால குரு சிவஸ்ரீ சுபா பாஸ்கர குருக்கள் தீர்த்த
கிரியைகளை வைத்தார்.
சித்தர்கள்
குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ, நமசிவாய சுவாமி மகேஸ்வரன், தலைவர்
ஆதித்தன் உபதலைவர் மனோகரன் உள்ளிட்ட சித்தர்கள் குரல் உறுப்பினர்கள்
மற்றும் அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் அங்குள்ள தீர்த்தக் கிணற்றில்
விமரிசையாக நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours