வெளியான உயர்தரப் பரீட்சையில் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில்; டில்லிநாதன் சருபனா 2 ஏ.பி சித்தி பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியதுடன் தோற்றிய மாணவர்களில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர் இவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு  அதிபர் கே. திருச்செல்வம் தலைமையில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதில்  மருத்துவத்துறைக்குத் தெரிவான டி.சருபனா மற்றும் எம்.துசானன் விஞ்ஞானப்பிரிவில் ஏ.பி.சி சித்தி எஸ்.மதுசிக்கா  3சி சித்தி வர்த்தகப்பிரிவில் ரி.குவிசன் 3 ஏசித்தி ரி.பரணிதா 2ஏ.பி சித்தி கலைப்பிரிவில் எம்.ஜிருக்சியன் 3 ஏ சித்தி பி.கிதுர்சன்  ஏ.2பி சித்திவி.கிருசன் 2 பி.சி சித்தி எஸ்.டோஸ்மிதா 3பி.சித்தி கே.ரோணிசா ஏ.பி.சி சித்தி ஆர்.கஸ்தானி ஏ.2பி சித்தி பி.மோமிதா  ஏ.2பி சித்தி எம்.கேமலதா ஏ.பி.சித்தி பி.நிதுர்சிக்கா பி.2சி சித்தி எஸ்.குபேனிக்கா 2ஏ சி சித்தி எஸ்.கிதுர்சிக்கா ஏ.2 சி சித்தி எஸ்.சுபானு ஏ.2 பி சித்தி ஜீ.தனு ஏ.2பி.சித்தி எல்.அட்சரா ஏ.பி.சி கே.யோகிதா 2பி.சி எஸ்.குகதா 2ஏ.சி சித்திபெற்று பாடசாலைக்குப் பெருமைசேர்த்துள்ளனர் இவர்களை பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours