சனிக்கிழமை பிரதானவேட்பாளர் கா.யோகராசா தலைமையில் பிரச்சாரம் இடம்பெற்றது இன்றைய தினம் சின்னவத்தை சங்கர்புரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்
அதேவேளை எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக்கட்சியினை அமோ வெற்றியடையச்செய்வதாக மக்கள் உறுதியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours