அம்பாறை
மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவிலைச் சேர்ந்த புவனேந்திரன் துஸ்மிதன்
க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ
சித்திகளைப் பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்ற அவர் 2024 கபொத உயர் தர பரீட்சையில் 3 ஏ பெற்று
அம்பாறை மாவட்டத்தில் ஏழாம் நிலையினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோளாவில் மண்ணின் முதலாவது வைத்தியர் என்ற பெயரினையும் பெற்று ஊருக்கும் ஊர்மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ்விதம் வரலாற்றுச் சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
Post A Comment:
0 comments so far,add yours