(க.விஜயரெத்தினம்)
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை(3) மட்டக்களப்பு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டப வளாகத்தில் உள்ள அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .
இராமகிருஷ்ண மிஷன் துறவியும் ,முத்தமிழ் வித்தகரும்,சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலானந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் விபுலானந்த பக்தர்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விபுலானந்தர் சபையினர் கலந்து கொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து அவர்பாடிய பாடல்களை பாடியும் அன்னாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்தும்,அவரை வணங்கி வழிபட்டார்கள்.
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை(3) மட்டக்களப்பு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டப வளாகத்தில் உள்ள அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .
இராமகிருஷ்ண மிஷன் துறவியும் ,முத்தமிழ் வித்தகரும்,சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலானந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் விபுலானந்த பக்தர்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விபுலானந்தர் சபையினர் கலந்து கொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து அவர்பாடிய பாடல்களை பாடியும் அன்னாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்தும்,அவரை வணங்கி வழிபட்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours