பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (14 ) நடைபெற்றது.

இந்நிகழ்வில்  அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா   தலைமையில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை , நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன்   ,உதவிப்பிரதேச செயலாளர்   பே. பிரணவரூபன் ,சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours