(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை பஹ்ரியன்ஸ் 2002 ஓ.எல். பழைய மாணவரினால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியால 5ஆம் தர புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள், விஷேட வகுப்புக்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிதியுடன் கடந்த கால வினாப்பத்திர பொதியை பெற்றுக் கொள்வதற்கான நிதியும் இன்று (30) திங்கட்கிழமை காலை ஆராதனை நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பின் உறுப்பினர்களான எஸ்.என். ஹஸ்மி, எஸ்.எல். நாசிக் ஆகியோர் இணைந்து இந்நிதியினை பாடசாலையின் அதிபர் எம். நவாஸ் சௌபியிடம் கையளித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours