எஸ்.சபேசன்




மட்டக்களப்பு கல்வி  வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளராக தினகரன் ரவி அவர்கள் 11 செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

இவர் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதன்மை நிலை தரத்தைச் சேர்ந்த அதிகாரியான இவர் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலையே  இவ் இடமாற்றம் வழங்கப்பட்டு மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்விப பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் கல்குடா கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய காலத்தில் கல்குட வலயத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours