(எஸ்.அஷ்ரப்கான்)
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம்,
விசேட அதிதிகளாக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர்,
சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக் ஆகியோரும்
மற்றும் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி
நிறைவேற்று குழுச் செயலாளர் டாக்டர் சனுஷ் காரியப்பர், சாதாரண தர உதவி
பகுதித் தலைவர் ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன் ஆகியோரும் ஆசிரியர்கள் மாணவர்கள்
பெற்றார் மற்றும் நிகழ்வுக்காக அனுசரனை வழங்கிய தொழிலதிபர்கள் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.
இங்கு
2024 ஆம் ஆண்டு சாதாரண தரம் கற்ற மாணவர்களில் மாணவத் தலைவர்கள்,
வகுப்பு தலைவர்கள் அது போன்று பாடசாலை மட்ட இறுதி பரீட்சையில் 9 A
சித்திகளை பெற்ற மாணவர்கள் என பலரும் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவு
பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours