(வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ  தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது.

மொத்த வியாபார இடங்களிலும் பெரிய கடைகளிலும் இவ்விலைகளில் தேசிக்காய் விற்கப்படுகின்றபோதிலும் ஊர்ச்சிறுகடைகளில் இதன்விலை மேலும் எகிறிக்காணப்படுகின்றன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours