கிழக்குமாகாண சமூகசேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பிரதேச மட்ட சமூகசேவைக்கான விருதினை கல்முனையினைச் சேர்ந்த சமூகசேவகர் ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலுப்பிள்ளை தங்கவேல் அவர்களுக்கு அண்மையில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
இவர் கல்முனையினைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டதுடன் ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்று இருப்பதுடன் கல்முனை மத்தியஸ்தர் சபை உட்பட பல பொது அமைப்புக்களில் இருந்து சேவையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours