வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு நேற்று(21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது..

படங்கள் . வி.ரி. சகாதேவராஜா 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours