வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயமும் வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர்வள கல்வி நிலையமும் இணைந்து தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா தமிழரின் வாழ்வியலோடு குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்து நன்றி தெரிவிக்கும் விழாவான தைப்பொங்கல் விழா வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வேப்பையடி செல்வவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவசிறி நேசராசா குருக்கள் யோகா பயிற்றுவிற்பாளர் கலைஞர் குமாரதாசன்  உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

இவ்விழாவின் போது தமிழர்களது பண்பாட்டு கிராமிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது
























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours