( வி.ரி.சகாதேவராஜா)
வித்தியாலய
கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான
புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை மாசிமக சுப
வேளையில் சிறப்பாக நடைபெற்றது.
இராமகிருஷ்ண
மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் சுவாமி நீலமதவானந்தாஜி பிரதம
அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.


Post A Comment:
0 comments so far,add yours