-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு ஆரப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலய தரம் ஒன்று மாணவர்களினதும்,பெற்றோர்களினதும் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மாணவர்களின் பாடவிதானச் செயற்பாட்டுக்கு அமைவாக  அதிபர் து.குகப்பிரியன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனையில் பொங்கல் விழா இன்று(23) நடைபெற்றது.இதன்போது மாணவர்கள் பொங்கல் படைத்து,கோலம்போட்டுஅதிபர்,ஆசிரியர்களினதும்,பெற்றோர்களினதும் ஆசீர்வாதம் பெற்று தமிழர் பண்பாட்டு,கலை,கலாச்சாரத்துடன்  பொங்கல்விழா இடம்பெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours