( வி.ரி. சகாதேவராஜா)
உகந்தை குமண ஊடாக கானகப் பாதையில் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு அன்னக்கஞ்சியும் மூலிகைத் தேநீரும் வழங்கி வைக்கப்பட்டது.
காரைதீவு
பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர்
அங்கு நடுஅடவியில் அதனைத் தயாரித்து யாத்ரிகர்களுக்கு வயிறார தாகம்
தீர்த்தார்கள்.




Post A Comment:
0 comments so far,add yours