கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நெல்லிக் கண்டத்தில் விவசாயிகள் பாவனைக்காக விவசாய வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம். அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை திறந்து வைத்தார் .



Post A Comment:
0 comments so far,add yours