(எஸ்.குமணன்)
தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட்கிழமை (27)பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கால்நடை திணைக்கள அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டமேலும் பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours