Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச பணியாளர்களுக்கு சமமான வகையில் தமக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று (28) காலை முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours