பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச பணியாளர்களுக்கு சமமான வகையில் தமக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று (28) காலை முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours