(சா.நடனசபேசன்)
இலங்கை கராத்தே சமமேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி கராத்தே போதனாசிரியர் எஸ்.மனோகரன் தலைமையில் அண்மையில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்குட்பட்ட 22 மாணவர்கள் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் சானறி;தழும் பதக்கங்களும் பெற்றுக்கொண்டனர்


Post A Comment:
0 comments so far,add yours