இன் நிகழ்ச்சித்திட்டத்தினைஅரசாங் கஅதிபர் மா.உதயகுமாரின் ஆலோசனையில் கோறளைப்பற்றுவடக்குபிரதேசசெயலா ளர் எஸ்.ஹரன் அவர்களின் வழிகாட்டலில் வேல்ட்விஷன் லங்காநிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் அவர்களின் நிதிஉதவியுடன் 40 கடைத்தெருக்கள் மக்களிடம் திறந்துகையளிக்கப்பட்டது.
அரசாங்கஅதிபர் உரையாற்றுகையில் அபிவிருத்திஎன்பதுஒவ்வொருதனி நபர்களின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது.
அந்தவகையில் தங்களின் பிரதேசங்களின் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட் களுக்குதனியானசந்தைபெறுமான இருக்கின்றது. அந்தவகையில் உங்களினால் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட் களைநீங்களாகவேவிற்பனைசெய்து இலாபத்தினைபெற்றுநீங்கள் எல்லோரும் பயனடையவேண்டும் என வேண்டிக்கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours